tiruppur சம்பளம் தராத நிறுவனத்தை கண்டித்து சிஐடியு முற்றுகை போராட்டம் நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 தாராபுரம் அருகே சம்ப ளம் தராத தனியார் நிறு வனத்தை கண்டித்து சிஐ டியு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற் றது.